2152
சென்னை திருவொற்றியூரில் மது பாட்டிலுக்காக 20 அடி உயரத்தில் ரயில்வே நடைபாதை இரும்பு கம்பியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார். திருவொற்றியூர் ரயில் நிலையத்தில...

3613
சத்தீஸ்கர் மாநிலம் ஜாங்கிரி-ஷம்பா மாவட்டத்தில் 80 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 11 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 11 வயதான ராகுல் ஷ...

12990
கன்னியாகுமரியில் சுற்றித்திரிந்த ரஷ்யாவைப் பூர்வீகமாக கொண்ட  சிறுவனை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ரஷ்யாவின் அருகிலுள்ள எஸ்தோனியாவை சேர்ந்த ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந...

1933
ராஜஸ்தான் மாநிலம் சிக்கர் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த 4 வயது சிறுவன் 26 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டான். Bijarniya ki Dhani பகுதியில் தண்ணீருக்காக தோண...

5023
கரூரில் விளையாடிக் கொண்டு இருந்த ஒன்றரை வயது சிறுவன், எதிர்பாராதவிதமாக அறையின் உள்புறம் தாளிட்டு மாட்டிக் கொண்ட நிலையில், தீயணைப்புத் துறையினர் தாழ்பாளை லாவகமாக திறந்து சிறுவனை பத்திரமாக மீட்டனர். ...

2966
திருவள்ளூரில் காணாமல் போன காது மற்றும் வாய் பேச முடியாத 15 வயது சிறுவனை ரயில்வே போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஓப்படைத்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆரக்கோணம் அடுத்த நாகவேடு பகுதியை சேர்ந்த 15 வயது சி...



BIG STORY